கையடக்க கணனியுடன்...

கையடக்க கணனியுடன்...

jeudi 14 octobre 2010

காலை நேரம் கதிரவன் உதிக்கையில்
சாலை வழியாய் சென்றவள் ஒருத்தி என்..
காலை மிதித்து காயம் செய்து மாயமானாள்..
நூலை போல நொந்தது என் மனது
மாலை வந்து மருந்து இட்டு மனதில்
...பாலை வார்த்து பறந்து சென்றாள்........

Aucun commentaire:

Enregistrer un commentaire