கையடக்க கணனியுடன்...

கையடக்க கணனியுடன்...

jeudi 14 octobre 2010

மனம் எனும் நிலம் உழுவோம்....அதில்
அன்பு எனும் விதை நடுவோம்...அங்கே
பண்பு எனும் நீரூற்றி ....அதை
பக்குவமாய் வளர்ப்போம்.....
பொறாமை களை பிடுங்கி......பின்
...பொறுமை உரம் இட்டு....
அருமையாக வளர்ப்போம்.......அறுதியில்
அறுவடைதனில் அகிலம் உன்வசம்

Aucun commentaire:

Enregistrer un commentaire