கையடக்க கணனியுடன்...

கையடக்க கணனியுடன்...

jeudi 14 octobre 2010

நீலவானில் தங்கத்தட்டாய் நிலவுமகள்......
மின்மினிபூச்சிகளாய் நட்சத்திரப்பட்டாளம்..
வெண்பஞ்சுக்கூட்டமாய் மேகங்கள்...வானை
பார்த்திருந்த மண்ணுக்கோ பொறாமை..
வெடித்து சிதறியது மண் மனது.....
தீப்பிழம்பாய் கோப அனலை க்க்கியது......
மண்மனம் புகைந்தது.....பார்த்திருந்த
வானம் கவலையில் முகம் கறுத்தது.........

Aucun commentaire:

Enregistrer un commentaire