கையடக்க கணனியுடன்...

கையடக்க கணனியுடன்...

jeudi 14 octobre 2010

தன்னையே தானம் செய்தது நெய்..
நெய் செய்கையால் மனம் ஈரமான
திரி..எரிந்து தவம் செய்த்து..........
தானமும் தவமும் சுடரை தந்தது...

Aucun commentaire:

Enregistrer un commentaire