சிப்பி தன்னிலொரு முத்து வருவதற்கு......
துளி நீர் ஒன்று தவம் கிடக்கும்...உன்
அகத்தின் அருகினில் அடிமை கொள்வதற்கு
புறத்தில் நின்று நான் தவத்தை செய்கிறேன்....
துளி நீர் ஒன்று தவம் கிடக்கும்...உன்
அகத்தின் அருகினில் அடிமை கொள்வதற்கு
புறத்தில் நின்று நான் தவத்தை செய்கிறேன்....
Aucun commentaire:
Enregistrer un commentaire