கையடக்க கணனியுடன்...

கையடக்க கணனியுடன்...

jeudi 14 octobre 2010

நெஞ்சினில் பூத்த நெருப்புப்பூக்கள்...
வஞ்சக உலகின் வன்மம் கண்டு..
நெருப்பாய் பூத்த நெருடல்பூக்கள்....
முகன்று பார்க்க முல்லைபூவல்ல..
முயன்று பார்ப்பின் புரியும் ..
முடிவில் பூவை தெரியும்

Aucun commentaire:

Enregistrer un commentaire