கையடக்க கணனியுடன்...

கையடக்க கணனியுடன்...

jeudi 14 octobre 2010

அன்பினில் விளைந்து அறிவினை
தந்து அகிலமும் நீயானாய்...
பண்பினில் கலந்து பாசத்தை
பொழிந்தாய் பரிதவிக்கும் எனக்கு.........
உன்னில்லிருந்து என்னுள் வந்து
...விதைத்தாய் எனில் உன்னை...........
விந்தை செய்யும் உன்தன்
அன்பில் திளைத்துப்போகிறேன்.......

Aucun commentaire:

Enregistrer un commentaire