அன்பினில் விளைந்து அறிவினை
தந்து அகிலமும் நீயானாய்...
பண்பினில் கலந்து பாசத்தை
பொழிந்தாய் பரிதவிக்கும் எனக்கு.........
உன்னில்லிருந்து என்னுள் வந்து
...விதைத்தாய் எனில் உன்னை...........
விந்தை செய்யும் உன்தன்
அன்பில் திளைத்துப்போகிறேன்.......
Aucun commentaire:
Enregistrer un commentaire