கையடக்க கணனியுடன்...

கையடக்க கணனியுடன்...

jeudi 14 octobre 2010

காலைக்கதிரவன் கண்விழித்தான்...அவன்
நீலவானை எட்டிப்பார்க்கையிலே..
வானம் வெட்கி சிவக்கிறதே...அதுவரை
காதல் கொண்ட நிலவும் காணாதுபோய்விட்டாள்

Aucun commentaire:

Enregistrer un commentaire