மேகத்தில் மறைந்துள்ள நிலவே ......உனை ...
என் வீட்டு முற்றதில் நின்று தேடுகின்றேன்..
உன் தாகத்தில் துடிக்கும் எனக்காய் ..நீ
வானத்திலிருந்து வாராயோ...வரும்வழி
தெரியாதிருந்துவிட்டால் ....வரும்
மழைத்துளியுடன் சேர்ந்து வாராயோ...
மழைத்துளி மண்ணைத்தொடுமுன்...அதை
கைகளில் ஏந்திக்கொள்வேனே...உனை
துளிதனில் கண்டுகொள்வேனே...
என் வீட்டு முற்றதில் நின்று தேடுகின்றேன்..
உன் தாகத்தில் துடிக்கும் எனக்காய் ..நீ
வானத்திலிருந்து வாராயோ...வரும்வழி
தெரியாதிருந்துவிட்டால் ....வரும்
மழைத்துளியுடன் சேர்ந்து வாராயோ...
மழைத்துளி மண்ணைத்தொடுமுன்...அதை
கைகளில் ஏந்திக்கொள்வேனே...உனை
துளிதனில் கண்டுகொள்வேனே...
Aucun commentaire:
Enregistrer un commentaire