தேய்ந்து தேய்ந்து தெரியாமல் போகும் நிலவே...உனக்காய்
காய்ந்து காய்ந்து கருகி போகிறேன்...தினமும்
மாய்ந்து மாய்ந்து சொல்வது புரியலயா..நான் அழைக்கையில்
பாய்ந்து பாய்ந்து செல்கிறாயே ஏன்.........
காய்ந்து காய்ந்து கருகி போகிறேன்...தினமும்
மாய்ந்து மாய்ந்து சொல்வது புரியலயா..நான் அழைக்கையில்
பாய்ந்து பாய்ந்து செல்கிறாயே ஏன்.........
Aucun commentaire:
Enregistrer un commentaire