கையடக்க கணனியுடன்...

கையடக்க கணனியுடன்...

jeudi 14 octobre 2010

அலைமோதும் கடலோரம் அழகான மணல்மேட்டில்...
குழிதோண்டி நீருற்றை கண்டுகொள்வோம்...
கடல் நீரில் கால் நனைத்து அலையோடு விளையாடி......
கடலோரம் காலாற நடந்து செல்வோம்......
இதமான தென்றலும் சுகமாக வீச...அங்கு
இனிதான கதைகள் பேசிக்கொள்வோம்
மழை மூட்டம் வந்து நுனிமூக்கில்....மழை
துளிபட்டு கடலோடு பிரிவு கொண்டிடுவோம்.....

Aucun commentaire:

Enregistrer un commentaire