என்னை எப்பொழுதும் இழுத்து வைத்திருகிறாய் ..நான்
இறந்தாலும் உன்னுள் புதைத்து வைத்திருக்கின்றாய்...
உன்னிடம் மட்டும் எனை ஈர்க்கும் சக்தி இல்லாவிட்டால்...உனை
விட்டு விலகி விண்ணோக்கி சென்றிருப்பேன்
இறந்தாலும் உன்னுள் புதைத்து வைத்திருக்கின்றாய்...
உன்னிடம் மட்டும் எனை ஈர்க்கும் சக்தி இல்லாவிட்டால்...உனை
விட்டு விலகி விண்ணோக்கி சென்றிருப்பேன்
Aucun commentaire:
Enregistrer un commentaire