கையடக்க கணனியுடன்...

கையடக்க கணனியுடன்...

jeudi 14 octobre 2010

பூக்களின் புன்னகை நீதானா.....
புதுமை தரும் புரட்சி நீதானா...
நிலவின் முகம் நீதானா...என்
நினைவின் முகவரி நீதானா...
நினைவாக வந்தாய் நீ........
...நிலையாக நிற்பாயா....இல்லை
கனவாகி போவாயா.....

Aucun commentaire:

Enregistrer un commentaire