கையடக்க கணனியுடன்...

கையடக்க கணனியுடன்...

jeudi 14 octobre 2010

கவிதை சொல்லும் கண்களை நீ காட்டிச்செல்கின்றாய்.........என்
உயிரை கூட விடுகிறேன் உன்தன் பார்வையில்.....
தென்றலாய் வந்து என் மேனி தீண்டிச்செல்கிறாய்....அழகு
தேவதை நீயென வியந்து பார்க்கின்றேன்..........
பனி துளி பட்ட பூவிதழ் போல .........உன்
பார்வை பட்டதும் என் தேகம் சிலிர்த்த்ததே..........

Aucun commentaire:

Enregistrer un commentaire