கையடக்க கணனியுடன்...

கையடக்க கணனியுடன்...

jeudi 14 octobre 2010

நீலவண்ண கண்ணா என்தன்
நெஞ்சில் குடியும் கொள்வாய்..உன்
பாசவலையில் என்னை கொஞ்சம்
பற்றிக்கொள்ள செய்வாய்..........
குழலை பிடித்த கையால் ..நீ
கோதை அணைத்துக் கொள்ளும்..
விதத்தை பார்த்து நானும்.
வியந்து போயிக்கொண்டேன்..என்ன..
மாயம் செய்து நீயும் எனை உனில்
வாசம் கொள்ள செய்வாய்

Aucun commentaire:

Enregistrer un commentaire