கொஞ்சமாய் எனை கொஞ்சி நின்று
கெஞ்சவிட்டு மீதி தனை தந்து...
வாஞ்சையில் என் மடி மீது வந்து....தன்
கட்டி இழுக்கும் காந்தகண்களால் ......
கதைகள் பேசி.. என் மார்பினில்..தன்
...தலை மோதி மயக்குவான் என் மழலை ..............
கெஞ்சவிட்டு மீதி தனை தந்து...
வாஞ்சையில் என் மடி மீது வந்து....தன்
கட்டி இழுக்கும் காந்தகண்களால் ......
கதைகள் பேசி.. என் மார்பினில்..தன்
...தலை மோதி மயக்குவான் என் மழலை ..............
Aucun commentaire:
Enregistrer un commentaire