உன்னை நான் பார்க்கும்போது
கண்ணை நீ முடிக்கொண்டாய்....நான்
என்னவோ செய்யும் போது..
என்னை நீ பார்க்கின்றாயே..
விண்ணை நீ தாண்டிக்கொள்ளும்.......
வல்லமை கொண்டாய் நீயே............
மின்னலாய் வந்து என்தன்.......
மனதினை கொள்ளைகொண்டாய்...
கண்ணை நீ முடிக்கொண்டாய்....நான்
என்னவோ செய்யும் போது..
என்னை நீ பார்க்கின்றாயே..
விண்ணை நீ தாண்டிக்கொள்ளும்.......
வல்லமை கொண்டாய் நீயே............
மின்னலாய் வந்து என்தன்.......
மனதினை கொள்ளைகொண்டாய்...
Aucun commentaire:
Enregistrer un commentaire