கையடக்க கணனியுடன்...

கையடக்க கணனியுடன்...

jeudi 14 octobre 2010

பூவினில் உறைந்து இரவினை கழித்தது பனித்துளி..........
இரவினை விரட்டி அருகினில் வந்தது சூரியன்.......
சூரியன் அணைப்பில் உருகிப்போனது பனித்துளி....
பனித்துளி பிரிவை தாங்காது அழுதது பூவிதழ்............

Aucun commentaire:

Enregistrer un commentaire