கையடக்க கணனியுடன்...

கையடக்க கணனியுடன்...

jeudi 14 octobre 2010

முகில்களுக்குள் சண்டை.........அதற்காக
இடி சத்தமிட்டு கத்தியது ....பார்த்து கொண்டிருந்த
மின்னல் தனக்கு தானே தீ மூட்டியது...தாங்கமுடியாத
மழை ஒவென்று கதறி அழுதது......இதுகேட்ட
மண் மனது ஈரமாகியது

Aucun commentaire:

Enregistrer un commentaire