முகில்களுக்குள் சண்டை.........அதற்காக
இடி சத்தமிட்டு கத்தியது ....பார்த்து கொண்டிருந்த
மின்னல் தனக்கு தானே தீ மூட்டியது...தாங்கமுடியாத
மழை ஒவென்று கதறி அழுதது......இதுகேட்ட
மண் மனது ஈரமாகியது
இடி சத்தமிட்டு கத்தியது ....பார்த்து கொண்டிருந்த
மின்னல் தனக்கு தானே தீ மூட்டியது...தாங்கமுடியாத
மழை ஒவென்று கதறி அழுதது......இதுகேட்ட
மண் மனது ஈரமாகியது
Aucun commentaire:
Enregistrer un commentaire