நெஞ்சினில் வந்திடும் பனிக்கூட்டம்......
உன்தனை தொட்டதும் உருகியதே....
கண்களில் தோன்றிடும் அனைத்திலும்...........
விம்பங்கள் நீயாய் தெரிகிறதே....
பெய்திடும் மழைகூட உன்தன்
பெயரினை சொல்லி பெய்கிறதே......
மழை ஏந்திடும் மண்கூட உன்
பெயர் கேட்டு ஏங்கியதே
உன்தனை தொட்டதும் உருகியதே....
கண்களில் தோன்றிடும் அனைத்திலும்...........
விம்பங்கள் நீயாய் தெரிகிறதே....
பெய்திடும் மழைகூட உன்தன்
பெயரினை சொல்லி பெய்கிறதே......
மழை ஏந்திடும் மண்கூட உன்
பெயர் கேட்டு ஏங்கியதே
Aucun commentaire:
Enregistrer un commentaire