என் வீட்டு மல்லிகை மணம் வீசி நிற்கிறது...ஆனால்
எதிர் வீட்டு ரோஜாவோ கண்ணை பறிக்கிறதே...ம்ம்ம்
மணம் வீசினாலென்ன....மனம் கவர்ந்தாலென்ன.........
எல்லாமே மலர்களதானே..சூடிக்கொள்வதும் மங்கைகள்தானே.....
எதிர் வீட்டு ரோஜாவோ கண்ணை பறிக்கிறதே...ம்ம்ம்
மணம் வீசினாலென்ன....மனம் கவர்ந்தாலென்ன.........
எல்லாமே மலர்களதானே..சூடிக்கொள்வதும் மங்கைகள்தானே.....
Aucun commentaire:
Enregistrer un commentaire