வாசல் வந்தது வண்ண நிலவு...அதனால்
ஊசல் ஆடியது என்தன் உள்ளம்...நிலவிடம்
காதல் கொண்டது என்தன் மனம் ....நிலவோ
சாதல் கொள் நீ என சொல்லி சென்றது...
ஊசல் ஆடியது என்தன் உள்ளம்...நிலவிடம்
காதல் கொண்டது என்தன் மனம் ....நிலவோ
சாதல் கொள் நீ என சொல்லி சென்றது...
Aucun commentaire:
Enregistrer un commentaire