கையடக்க கணனியுடன்...

கையடக்க கணனியுடன்...

jeudi 14 octobre 2010

சொல் எடுத்து மாலையாக்கும் கம்பனல்ல நான்
வில் எடுத்து அம்பு தொடுக்கும் அர்சுனனல்ல நான்
கல் எடுத்து வீசும் கயவர் கூட்டமில்லை நான்
வால் பிடித்து வாழ்வை வழமாக்கும் வஞ்சகனல்ல நான்
கோல் கொண்டு பார் போற்ற வாழ்ந்த தமிழன் நான்

Aucun commentaire:

Enregistrer un commentaire