சொல் எடுத்து மாலையாக்கும் கம்பனல்ல நான்
வில் எடுத்து அம்பு தொடுக்கும் அர்சுனனல்ல நான்
கல் எடுத்து வீசும் கயவர் கூட்டமில்லை நான்
வால் பிடித்து வாழ்வை வழமாக்கும் வஞ்சகனல்ல நான்
கோல் கொண்டு பார் போற்ற வாழ்ந்த தமிழன் நான்
வில் எடுத்து அம்பு தொடுக்கும் அர்சுனனல்ல நான்
கல் எடுத்து வீசும் கயவர் கூட்டமில்லை நான்
வால் பிடித்து வாழ்வை வழமாக்கும் வஞ்சகனல்ல நான்
கோல் கொண்டு பார் போற்ற வாழ்ந்த தமிழன் நான்
Aucun commentaire:
Enregistrer un commentaire