கையடக்க கணனியுடன்...

கையடக்க கணனியுடன்...

jeudi 14 octobre 2010

மலர்கள் எல்லாம் காத்துகிடக்கின்றன...
உன் வரவுக்காய் மலர்வதற்கு........
வண்டுகளும் கூட காத்துக்கிடக்கிறதே.......
மலரை நுகர்வதற்கில்லை....என்றும்
வாடாத உனை நுகர.........

Aucun commentaire:

Enregistrer un commentaire