மலர்கள் எல்லாம் காத்துகிடக்கின்றன...
உன் வரவுக்காய் மலர்வதற்கு........
வண்டுகளும் கூட காத்துக்கிடக்கிறதே.......
மலரை நுகர்வதற்கில்லை....என்றும்
வாடாத உனை நுகர.........
உன் வரவுக்காய் மலர்வதற்கு........
வண்டுகளும் கூட காத்துக்கிடக்கிறதே.......
மலரை நுகர்வதற்கில்லை....என்றும்
வாடாத உனை நுகர.........
Aucun commentaire:
Enregistrer un commentaire