கையடக்க கணனியுடன்...

கையடக்க கணனியுடன்...

mercredi 13 octobre 2010

இரவினில் நிலவுடன் இணைந்ததாலோ.....
விடியலில் வானம் நாணி சிவந்தது.....இல்லை
கதிரவன் வரவை கண்டதாலோ.........
காதலில் முகம் சிவந்தது.....புரியவில்லை..

Aucun commentaire:

Enregistrer un commentaire