இரவினில் நிலவுடன் இணைந்ததாலோ.....
விடியலில் வானம் நாணி சிவந்தது.....இல்லை
கதிரவன் வரவை கண்டதாலோ.........
காதலில் முகம் சிவந்தது.....புரியவில்லை..
விடியலில் வானம் நாணி சிவந்தது.....இல்லை
கதிரவன் வரவை கண்டதாலோ.........
காதலில் முகம் சிவந்தது.....புரியவில்லை..
Aucun commentaire:
Enregistrer un commentaire