மைவிழியாள் மனம் நோக மன்னனவன் பேசிவிட..
மைவிழியில் நதி பிறந்து மண் தனையும் நனைத்துவிட..
மன்னனவன் மனம் கரைந்து மங்கையிடம் மையல் கொள்ள...
ஊடல் கொண்ட காதல் என்பதும் இதுதானோ.......
மைவிழியில் நதி பிறந்து மண் தனையும் நனைத்துவிட..
மன்னனவன் மனம் கரைந்து மங்கையிடம் மையல் கொள்ள...
ஊடல் கொண்ட காதல் என்பதும் இதுதானோ.......
Aucun commentaire:
Enregistrer un commentaire