பேசும் நிலவினை வானில் காண்கிறேன்..........
பேதை என்மனம் ஏக்கம் கொள்ளுதே.....
வானில் நிலவு வலம் வரும் போது...
மேகம் வந்து மெல்லென தழுவுதே...
மேகத்தழுவலில் நாணம் கொண்ட..
வெண்நிலவு ஓடி ஒளிந்தது.....
பேதை என்மனம் ஏக்கம் கொள்ளுதே.....
வானில் நிலவு வலம் வரும் போது...
மேகம் வந்து மெல்லென தழுவுதே...
மேகத்தழுவலில் நாணம் கொண்ட..
வெண்நிலவு ஓடி ஒளிந்தது.....
Aucun commentaire:
Enregistrer un commentaire