விதை முளைத்து மரம் வளர்ந்து.............
இலை பரப்பி நிழல் கொடுக்கும் வரை...
வெயில் கொடுமை அனுபவிக்க முடியுமா...
வளர்ந்தமரம் பார்த்து நிழல் தேடுவது போல்...
நிச்சயமில்லா எதிர்காலதுக்காய்...
நிதர்சன நிகழ்காலம் இழக்கமுடியுமா...
மரம் ஒன்றினை வளர்ப்போம்...அதுவரை
நிழல் நாடி செல்வோம்.........
இலை பரப்பி நிழல் கொடுக்கும் வரை...
வெயில் கொடுமை அனுபவிக்க முடியுமா...
வளர்ந்தமரம் பார்த்து நிழல் தேடுவது போல்...
நிச்சயமில்லா எதிர்காலதுக்காய்...
நிதர்சன நிகழ்காலம் இழக்கமுடியுமா...
மரம் ஒன்றினை வளர்ப்போம்...அதுவரை
நிழல் நாடி செல்வோம்.........
Aucun commentaire:
Enregistrer un commentaire