ஆறுதலை வேண்டி ஆறுதலையோனிடம் போனேன்..அவனே
மாறுதலை வேண்டி மயிலேறிப்போய்விட்டானாம்...பின்
மாறுதலை கொண்டோனிடம் போனேன் அவனோ...யாருக்கும்
ஊறுதலை கொடுக்காது ஊரோர மரதடியில் ஒதுங்கிவிட்டானாம்..
மாறுதலை வேண்டி மயிலேறிப்போய்விட்டானாம்...பின்
மாறுதலை கொண்டோனிடம் போனேன் அவனோ...யாருக்கும்
ஊறுதலை கொடுக்காது ஊரோர மரதடியில் ஒதுங்கிவிட்டானாம்..
Aucun commentaire:
Enregistrer un commentaire