கையடக்க கணனியுடன்...

கையடக்க கணனியுடன்...

mercredi 13 octobre 2010

ஆறுதலை வேண்டி ஆறுதலையோனிடம் போனேன்..அவனே
மாறுதலை வேண்டி மயிலேறிப்போய்விட்டானாம்...பின்
மாறுதலை கொண்டோனிடம் போனேன் அவனோ...யாருக்கும்
ஊறுதலை கொடுக்காது ஊரோர மரதடியில் ஒதுங்கிவிட்டானாம்..

Aucun commentaire:

Enregistrer un commentaire