கையடக்க கணனியுடன்...

கையடக்க கணனியுடன்...

mercredi 13 octobre 2010

அலைகள் மோதும் கடலின்...........
அருகே உள்ள மணலில்...
சிலைகள் செய்யும் சிற்பியாய்.
சிலமணித்துளிகள் நிற்க ஆசையே...
அலைகள் வந்து சிலைகளை.......
...அடித்து நொருக்கும் போதினில்..
மனதில் வந்து கவலைகள்......
அலை அலையாய் மோதிக்கொள்ளுமே.......

Aucun commentaire:

Enregistrer un commentaire