கையடக்க கணனியுடன்...

கையடக்க கணனியுடன்...

mercredi 13 octobre 2010

தீட்டும் போதுதான் கத்தி கூர்மை கொள்ளும்....
மீட்டும் போதுதான் வீணை இசையை கொடுக்கும்...
ஊட்டும் போதுதான் மழலை உணவை உண்ணும்..
பாராட்டும் போதுதான் கலைஞன் உவகை கொள்வான்.....

Aucun commentaire:

Enregistrer un commentaire