தீட்டும் போதுதான் கத்தி கூர்மை கொள்ளும்....
மீட்டும் போதுதான் வீணை இசையை கொடுக்கும்...
ஊட்டும் போதுதான் மழலை உணவை உண்ணும்..
பாராட்டும் போதுதான் கலைஞன் உவகை கொள்வான்.....
மீட்டும் போதுதான் வீணை இசையை கொடுக்கும்...
ஊட்டும் போதுதான் மழலை உணவை உண்ணும்..
பாராட்டும் போதுதான் கலைஞன் உவகை கொள்வான்.....
Aucun commentaire:
Enregistrer un commentaire