கால்கொலுசின் ஓசை கேட்டு.......
கவிதை ஒன்று நடைபயில...உன்
வளையல் சத்தம் கேட்டு....வரும்
வழிகளெல்லாம் நாணம் கொள்ள..
வானிருந்த நிலவும் உனை பார்த்து..
நாணமுற்று வெண்மேகமதில் மறைய...
தேடிவந்து தென்றலும் ....உனை
தீண்டிக்கொள்ள ஆசை கொண்டதே
கவிதை ஒன்று நடைபயில...உன்
வளையல் சத்தம் கேட்டு....வரும்
வழிகளெல்லாம் நாணம் கொள்ள..
வானிருந்த நிலவும் உனை பார்த்து..
நாணமுற்று வெண்மேகமதில் மறைய...
தேடிவந்து தென்றலும் ....உனை
தீண்டிக்கொள்ள ஆசை கொண்டதே
Aucun commentaire:
Enregistrer un commentaire