சிலுவையில் மனதை அறைந்தாய்........போதாதென்று.
ரத்தம் வடியாமல் வார்த்தைக் கத்தியால் குத்தினாய்........
செத்துப்பிழைக்க நான் என்ன யேசுவா..........
சோகம் என்தன் சொத்தாயாகினாயே
ரத்தம் வடியாமல் வார்த்தைக் கத்தியால் குத்தினாய்........
செத்துப்பிழைக்க நான் என்ன யேசுவா..........
சோகம் என்தன் சொத்தாயாகினாயே
Aucun commentaire:
Enregistrer un commentaire