கையடக்க கணனியுடன்...

கையடக்க கணனியுடன்...

mercredi 13 octobre 2010

சூரியவிளக்கில் சுடர் விட்ட கிழக்கு.....
கிழக்கு சிவந்து கொண்டது நாணம்...
நாணம் வந்ததால் வானம் சிவந்தது..
சிவந்த வானில் சூரியன் மிதக்க...
மிதந்த வேளை வானம் மலர்ந்துகொண்டது

Aucun commentaire:

Enregistrer un commentaire