சூரியவிளக்கில் சுடர் விட்ட கிழக்கு.....
கிழக்கு சிவந்து கொண்டது நாணம்...
நாணம் வந்ததால் வானம் சிவந்தது..
சிவந்த வானில் சூரியன் மிதக்க...
மிதந்த வேளை வானம் மலர்ந்துகொண்டது
கிழக்கு சிவந்து கொண்டது நாணம்...
நாணம் வந்ததால் வானம் சிவந்தது..
சிவந்த வானில் சூரியன் மிதக்க...
மிதந்த வேளை வானம் மலர்ந்துகொண்டது
Aucun commentaire:
Enregistrer un commentaire