கையடக்க கணனியுடன்...

கையடக்க கணனியுடன்...

mercredi 13 octobre 2010

மேகம் வந்து நிலவை மறைத்ததால்...நான்
சோகம் கொண்டு தலை தொங்கப்போட்டேன்...
பாவம் நான் என நினைத்த காற்றும்..வான்
மேகம் விலக்கி என் சோகம் போக்கியது

Aucun commentaire:

Enregistrer un commentaire