கையடக்க கணனியுடன்...

கையடக்க கணனியுடன்...

mercredi 13 octobre 2010

பார்வை எனபது எது...
காற்றை கூட பார்க்க முடியாத கண்கள்......
கடவுளையா காணப்போகிறது........
கண்களை மூடி காண்கின்றாயே...கனவு
அது எந்த வகை பார்வை.....
...முடிந்தால் மூன்றாம் கண்ணை திற....
முடியும் உன்னால் அவனை காண......

Aucun commentaire:

Enregistrer un commentaire