கையடக்க கணனியுடன்...

கையடக்க கணனியுடன்...

mardi 12 octobre 2010

மழை நின்றதும்.....
மரம் அழுதது..
இலைகளில் வழியும்
நீர்த்துளிகள்

Aucun commentaire:

Enregistrer un commentaire