கையடக்க கணனியுடன்...

கையடக்க கணனியுடன்...

mardi 12 octobre 2010

அழகே இது உனக்காகவே...
அன்பை அள்ளி தெளிக்கின்றேன்..
பனிக்கால மழைக்காற்றாய்..உன்
பக்கம் வருவேனே...
வெயில்கால வேனில் காற்றாய்..உன்
...வியர்வை துடைப்பேனே...
நிலவை பிடித்து உன் நெற்றியில்...
பொட்டாய் வைத்து கொள்வேன்..உன்
நிழலாய் யாரும் வருவதற்கு..
அனுமதி கொடுக்கமாட்டேன்.

Aucun commentaire:

Enregistrer un commentaire