அழகே இது உனக்காகவே...
அன்பை அள்ளி தெளிக்கின்றேன்..
பனிக்கால மழைக்காற்றாய்..உன்
பக்கம் வருவேனே...
வெயில்கால வேனில் காற்றாய்..உன்
...வியர்வை துடைப்பேனே...
நிலவை பிடித்து உன் நெற்றியில்...
பொட்டாய் வைத்து கொள்வேன்..உன்
நிழலாய் யாரும் வருவதற்கு..
அனுமதி கொடுக்கமாட்டேன்.
Aucun commentaire:
Enregistrer un commentaire