கையடக்க கணனியுடன்...

கையடக்க கணனியுடன்...

mardi 12 octobre 2010

பிரியாதவரம் வேண்டும் ............
பிரிந்தாலும் மறவாதவரம் வேண்டும் ............
மறந்தாலும் மீண்டும் நினைகின்ற வரம் வேண்டும் ............
நினைகின்ற பொழுதில் மனம் நெகிழ்கின்ற வரம் வேண்டும் ............
நெகிழ்கின்றவேளை உயிர் பிரிகின்ற வரம் வேண்டும் ............
......இதுதான நட்பு!!!!!!!!!!! இனிதான நட்பு !!!!!!!!!!!!!!!!!!!!

Aucun commentaire:

Enregistrer un commentaire