கையடக்க கணனியுடன்...

கையடக்க கணனியுடன்...

mardi 12 octobre 2010

இரவெல்லாம் பூவிதழில் தங்கிய பனிதுளி........
காலை சூரியனின் கபட சிரிப்பில் மயங்கி.....
உள்ளம் பறிகொடுத்து உருகியதால்...
துளியிடம் காதல் கொண்ட பூ அழுத்து.....

Aucun commentaire:

Enregistrer un commentaire