கையடக்க கணனியுடன்...

கையடக்க கணனியுடன்...

mardi 12 octobre 2010

கருணையின் வடிவினாய் கண்ணா........கண்
மூடினும் உனமுகம் காண்பேன்.....
அன்பினின் உருவமே கண்ணா....அறிவு
அனைத்தையும் அருளுவாய்யே.........
இனிமையில் இருப்பாய் கண்ணா.......இருள்
...தனை போக்கி ஒளியினை தருவாயே...........

Aucun commentaire:

Enregistrer un commentaire